Sunday, July 31, 2011

ஸ்ரீ சனிஸ்வரர் மந்த்ரம் ,யந்திரம், கவசம்

ஸ்ரீ சனிஸ்வரர்  மந்த்ரம் யந்திரம் கவசம்

ॐ शं शनैश् चराय नम:
ஓம் ஷம் சனைஷ்சராய நம:
ॐ सूर्यपुत्रो दीर्घदेही विशालाक्षा शिवप्रिया मंदाचारा प्रसन्नात्मा पीडां हरतु मे शनि,  
ॐ नीलांजनं समाभासं रवि पुत्रम् यमाग्रजम्
छाया मार्तण्डसंभूतम् तम् नमामि शनैश् चरम्. 
ॐ शमग्निभि: करच्छन: स्तपंतु सूर्य़: शंवातोवा त्वरपा अपस्निधा:
ஓம் சூர்யபுத்ரோ தீர்க்கதேஹீ விஷாலாக்ஷா, சிவ ப்ரியா, 
மந்த சாரா, ப்ரசன்னாத்மா, பீடாம் ஹரது மே சனி, 
ஓம் நீலாஞ்சனம் சமா பாசம் ரவி புத்ர யமாக்ரஜம், 
சாயா மார்தண்ட சம்பூதம் தம் நமாமி சனைஷ்சரம்
ஓம் ஷமக்னிபி: கரச்சன: ஸ்தபந்து சூர்ய: 
சம்வாதோவா த்வரபா அபஸ்னிதா:

ॐ प्राँ प्रीं प्रौं स: शनैश्चराय नम:
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ சனைஸ்சராய நமஹ

சனி யந்த்ரம்

சனி வஜ்ர பஞ்சர கவசம்
நீலாம்பரோ நீலவபூ குத்ராஸ்தி தஸ்த்ராஸ்கரோ தனுஷ்மான்
சதுர்புஜ: சூர்யசுத: ப்ரசன்ன: சதா மம ஸ்யாத்வரத

ப்ரஹ்மோ உவாச

ஷ்ருணுத்வம் ருஷிய: சர்வ சனிபீடாஹரம் மஹத்
கவசம் சனிராஜஸ்ய சௌரேரிதமனுத்தமம்.

கவசம் தேவதாவாஸம் வஜ்ரபஜ்ர சஞ்சகம்
சனைஸ்சர ப்ரீதிகரம் சர்வ சௌபாக்யதாயகம்

ஓம் ஸ்ரீ சனைஸ்சர: பாது பாலம் மே சூர்ய நந்தன:
நேத்ரே சாயாத்மஜ: பாது கர்ணோ பாது யமானுஜ:

நாசாம் விவஸ்வத: பாது முகம் மே பாஸ்கர: சதா
ஸ்னிக்தகண்டச்ச மே கண்டம் புஜோ பாது மஹாபுஜ:

ஸ்கந்தௌ பாது சனிஸ்சைவ கரௌ பாது சுபப்ரத:
வம்க்ஷ பாது யம ப்ராதா குக்க்ஷிம் பாத்வசிதஸ்ததா

நாபிம் க்ரஹபதி: பாது மந்த: பாது கடிம் ததா
ஊரூ மமாந்தக: பாது யமோ ஜானுயுகம் ததா

பாதௌ மந்தகதி: பாது சர்வாங்கம் பாது பிப்பல:
அங்கோபாங்க்கானி சர்வாணி ரக்ஷேன்மே சூர்ய நந்தன:

இத்யேத் கவசம் திவ்யம் படேத் சூர்ய சுதஸ்ய ய:
ந தஸ்ய ஜாயதே பீடா ப்ரீதோ பவதி சூர்யஜ:

வ்யயஜன்ம த்விதீயஸ்தோ ம்ருத்யூ ஸ்தானகதோ (அ) பிவா
களத்ர ஸ்தானகோ வாபி சுப்ரீதஸ்து சதா சனி:

அஷ்டமஸ்தே சூர்யசுதே வ்யயே ஜன்மத்விதீயகே
கவசம் படதே நித்யம் ந பீடா ஜாயதே க்வசித்

இத்யேத் கவசம் திவ்யம் சௌரேர்யான்  நிர்மிதம் புரா
ஜன்ம லக்ன ஸ்திதான் தோஷான்  சர்வான் நாஷயதே  ப்ரபு :

|| இதி ஸ்ரீ ப்ரம்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத சம்வாதே சனி வஜ்ர பஞ்சர கவசம் சம்பூர்ணம் ||

P.S: இந்த ஸ்தோத்ரத்தின் அர்த்தம் விளக்கவுரை மற்றும் பயன் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் கமெண்ட் இடவும்..நன்றி

2 comments:

Kandumany Veluppillai Rudra said...

வாழ்த்துக்கள்! தங்களது முயற்சிக்கு, அருகி அழிந்து போக இருந்ததற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததற்கு.விரைவில் விளக்கம் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன்.

கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா

kshetrayatraa said...

நன்றி உருத்திரா.

தமிழ் விளக்கவுரை இன்றைய பதிவில் தாங்கள் காணலாம்.

Post a Comment