Monday, September 28, 2009

விஜயதசமி திருநாள்

September 28, 2009
இன்று விஜயதசமி திருநாள்.
நினைவு தெரிந்த நாள் முதல் இதை வெற்றி தரும் நாளாக கருதி நல்ல காரியங்களை தொடங்குவது வழக்கம். ஆகவே என்னுடைய கருத்துகளையும், என் அறிவுக்கு எட்டிய இந்த பாரத புண்ணிய பூமியின் க்ஷேத்திரங்களையும் மற்றும் தொடர்புள்ள விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள எண்ணி இத்தளத்தை விஜய தசமி நாள் முதல் தொடங்கியுள்ளேன்.

இத்தளத்தினை பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆகவே கருத்துக்களை எழுதுங்கள்.

வாழ்க ! வளமுடன் வாழ்க !

No comments:

Post a Comment