Monday, September 28, 2009





அருள்மிகு கற்பக விநாயகர், பிள்ளையார்பட்டி

ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க !
ஆறுமுக பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க !
ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்களத்தைத் தந்தருள்க !
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு
யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான
ஸ்ரீ கற்பக மூர்த்தியை நான் தொடங்கும் சகல காரியங்களிலும்
எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக
வணங்குகிறேன்

No comments:

Post a Comment